Friday, August 3, 2012

கடவுளை கண்டுபிடித்தவன்


கல்லில் சிலை வடித்து கடவுள் என்பான்,
ஏட்டில் கதை எழுதி காப்பியம் என்பான்,
இதை செய்ய நீ யார் என்று  கேள்வி கேட்டால்,
நான் யார் என்று ஊருக்கு சொல்வான்.

சாத்தானின் பிள்ளை என்று !!!!!