Wednesday, February 9, 2011

தலைவன் வரவு எதிர்பார்த்து தலைவி

மரக்கிளைகள் கையசைக்க, அவன் அழைத்தான் என நினைத்தேன்...
காளை அவன் வருவான் ! காதல் முகம் தருவான் என நினைத்தேன்...
காற்றில் அசைந்த மரகிளையே! என் காதல்தனை அறிவாயோ!
ஊர் உறங்கும் வேளையிலே! என் உள்ளமதை வதைப்பாயோ!

தமிழ் நாட்டில் காங்கரஸ் என்ன செய்யப்போகிறது?

இந்த தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரஸ் என்ற கட்சி ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு (திராவிட கட்சிகளுக்கும்) தெரிய வரும்...பிறகு அவ்வளவு  தான்.....

இந்த கட்சி தமிழ் நாட்டில் என்ன செய்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைக்காக எந்த ஒரு போராட்டமும் நடத்தாமல் ....  வரும் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 30+30+30  இடங்கள் வேண்டும் என்று கணக்கு போட்டு தரும் ராகுல் காந்தி ....தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் அதற்க்கான தீர்வையும்      பட்டியலிட்டு இருந்தால் ..... அவருக்கு தமிழ்நாட்டில் 100/100 கிடைக்கும் என்ற சிறிய கணக்கு கூட  அவருக்கு தெரியவில்லையே .......

கூட்டணி கட்சிகளிடம் தொகுதிக்காக (கை) ஏந்தி நிற்கும் நிலையை எந்த காங்கிரஸ் தலைவர் தான் மாற்றப்போரரோ.....


1) காவிரி நீர் பிரச்சனை

2) சேது சமுத்ரம் திட்டம்
3) முல்லை பெரியார் அணை
4) சென்னைக்கு நிரந்தர குடிநீர் 
5) Toll Gate பிரச்சனை 
இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் பதில்தான்  என்ன?

ஒரு படத்தில வர வசனம் தான் நியாபகத்துக்கு வருது...
ஒருவர்: "உங்களையே நம்பி இருக்கிற மக்களுக்கு என்ன செய்யப்போரிங்கனு?" 
விவேக்: இதுவரைக்கு உங்களுக்கு என்ன செஞ்சேன் 
ஒருவர்: ஒன்னும் இல்ல 
விவேக்: அது தான் இந்தமக்களுக்கும்னு சொல்வாரு...

வரும் தேர்தலில் காங்கிரசுக்கு 90  தொகுதிகள் கிடைத்து ....90 தொகுதிகளை (கை) பற்றினாலும் .... என்ன செய்யப்போகிறது? 
பதில்: "இதுவரைக்கு உங்களுக்கு என்ன செஞ்சேன், இப்போ செய்ய !!!!"

Tuesday, February 8, 2011

பெரிய கோடு

சிறுகதைகளில் படித்த நியாபகம்... ஒரு ராஜா தரையில் ஒரு கோடு வரைந்து....  இதை அழிக்காமலும், தொடாமலும் இந்த கோட்டை சிறியதாக்க முடியுமா என்று அமைச்சர்களை  பார்த்து கேட்பார்.... சிறுது நேரம் கழித்து ....புத்தியுள்ள அமைச்சர் ஒருவர் ...அந்த கோடு அருகே ஒரு பெரிய கோட்டை வரைவார்..  இதன் முலம் ராஜா வரைந்த கோடு சிறியதாக தெரியும்.... அமைச்சரின் புத்திசாலி தனத்தை பார்த்து ராஜா பரிசளிப்பார்....

இப்போது நடைமுறைக்கு வருவோம்....
முன்னால் மத்திய அமைச்சர் ராஜா 1.76 லட்சம் கோடி ஊழல் செய்தார்....என்றும் இதுதான் இமாலய ஊழல் என்று....பேசிவந்தார்கள் ..ஆனால் இந்த ஊழலை மிஞ்சும் அளவுக்கு ..இஸ்ரோவில்  சுமார் 2 லட்சம் கோடி ஊழல் என்றதும்.... எனக்கு அமைச்சர் போட்ட பெரிய கோடு  தான் நினைவுக்கு வருது.... 

Wednesday, February 2, 2011

Execution of base class constructors


Execution of base class constructors
Method of inheritance
Order of execution
Class B: public A
{
};
A( ) : base class constructor
B( ) : derived class constructor
Class A: Public B, Public C
{
};
B( ) : base class constructor
C( ) : base class constructor
A( ) : derived class constructor
Class A: Public B, virtual Public C
{
};
C( ) : base class constructor
B( ) : base class constructor
A( ) : derived class constructor