Wednesday, February 9, 2011

தலைவன் வரவு எதிர்பார்த்து தலைவி

மரக்கிளைகள் கையசைக்க, அவன் அழைத்தான் என நினைத்தேன்...
காளை அவன் வருவான் ! காதல் முகம் தருவான் என நினைத்தேன்...
காற்றில் அசைந்த மரகிளையே! என் காதல்தனை அறிவாயோ!
ஊர் உறங்கும் வேளையிலே! என் உள்ளமதை வதைப்பாயோ!

2 comments:

  1. மிகவும் நன்றி...MANO நாஞ்சில் மனோ

    ReplyDelete