Thursday, September 26, 2019

சாம்பார்

தேவையான பொருள்

துவரம்பருப்பு 1/2 கப்
மஞ்சள் ¼  டீ ஸ்பூன்,
தக்காளி 2 
வெங்காயம் 1 
புளி சிறிது 
காய்ந்த மிளகாய்-3 
கடுகு 
எண்ணை  3 டீஸ்பூன் 
உப்பு அரை டீஸ்பூன்

 செய்முறை

பருப்பை கழுவி அதில் மஞ்சள், உப்பு போட்டு 1 1/2 தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில்
வைக்கவும்.6 விசில் வந்தவுடன் இறக்கி, பின்பு தக்காளி வெங்காயம் கத்திரிக்காய்
ஆகியவற்றைப் போட்டு 3 விசில் வந்தவுடன் குக்கரை ஆப் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய்
கிள்ளிப் போட்டு தாளித்து, பருப்பை கடைந்து, அதில் ஊறவைத்த புளியை ஊற்றி,
உப்பு போட்டு, ஆச்சி மசாலா 1 டீஸ்பூன், பெருங்காயம் பவுடர் சிறிது போட்டு, ஒரு
கொதி வந்தவுடன் இறக்கவும். 

No comments:

Post a Comment