Saturday, December 28, 2019

kavithai - 1

ஊரெங்கும் காதல் மழை,
உலர்ந்திருக்க நான் விரும்பவில்லை,
மின்னல் போல் அவள் அழைத்தாள்,
குடையை வைத்து ஏன் மழை மறைத்தாள்.

No comments:

Post a Comment